அனைவருக்கும் வணக்கம் ! இன்னும் சற்று நேரத்தில் …… தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் மெட்ராஸ் – நம்ம மெட்ராஸ் 381 வது சென்னை / மெட்ராஸ் தின இணையவழி சிறப்புக் கொண்டாட்டங்கள் ! 23 (ஞாயிறு) 2020 …
Dr.K.Subashini
-
அனைவருக்கும் வணக்கம் ! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் மெட்ராஸ் – நம்ம மெட்ராஸ் 381 வது சென்னை / மெட்ராஸ் தின இணையவழி சிறப்புக் கொண்டாட்டங்கள் ! ஆகஸ்ட் 22 (சனி) மற்றும் 23 (ஞாயிறு) 2020…
-
Videos and photos by Team Madras Literary Society
-
S. Muthiah, June 25, 2018 13:19 IST Courtesy: https://www.thehindu.com/society/history-and-culture/chennais-buildings-with-histories/article24252239.ece It was only a few weeks ago (Miscellany, June 4) that I wrote of a building with a history, Dare Bungalow…
-
இந்தப் பதிவில் வடசென்னையின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த எம்.சி.ராஜா அவர்கள் பற்றி விவரிக்கின்றார் வரலாற்றாய்வாளர், வழக்கறிஞர் கௌதம சன்னா.
-
கல்வித் தந்தை என சிறப்பித்து அழைக்கப்பட்ட சர் பிட்டி தியாகராயர் அவர்களது நினைவகத்தை இந்தப் பதிவில் காணலாம். வட சென்னை, குறுக்குப்பேட்டை பகுதி. நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதோடு அதன் தலைவராகவும் இருந்தவர். இந்தப் பதிவில் எழுத்தாளர் கௌதம சன்னா…
-
சென்னையில் ஏராளமான மரபுச் சின்னங்கள் இருக்கின்றன,. ஆனால் அவை எங்குள்ளன.. அவற்றின் வரலாற்றுப் பின்னனி என்ன? அவற்றின் இன்றைய நிலை என்ன? இந்தப் புராதன சின்னங்கள் இன்று சரியாகப் பாதுகாக்கப்படுகின்றனவா..? என அறிந்து கொள்வது அவசியம். சென்னையில் வாழ்கின்ற மக்களில் பலருக்கு…
-
கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை…
-
வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா. வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம். வரலாற்றை அறிவோம்!!
-
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில்…