இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை அமைத்தனர். இதற்குக் …
Dr.K.Subashini
-
சென்னை என பெயர் பெறுவதற்கு முன்னர் மெட்ராஸ் என அழைக்கப்பட்ட இந்த நகரத்தின் வரலாற்றுச் சான்றுகளை இப்பெயர்கள் எவ்வகையில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றன என விவரிக்கின்றார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கடல்சார் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.ராஜவேலு.
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.
-
“பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில், ‘திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போக வேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய்விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றபடியே…
-
-
கே. ஆர். ஏ. நரசய்யா (இப்பதிவு, 1700 ஆம் ஆண்டிற்குப் பின்னர் Age of Exploration என்றறியப்பட்ட கால கட்டத்தில் தமிழ் மொழி வளர்ந்த விதத்தை ஆராய்கிறது. அதற்கு முக்கியமாக இரு காரணங்கள். அப்போதைய கத்தோலிக்க போப் தனது பேபல் புல்…
-
-
அத்தோ பர்மாவின் பாரம்பரிய உணவும் தமிழகத்தின் அன்றாட உணவும்…… 1756ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் பஞ்சம் பல லட்சம் ஊயிர்களை காவு வாங்கியது அதன் பின் மக்கள் பிழைப்புக்காக மலேசியா , சிங்கப்பூர், மொரிசியஸ் , பர்மா, போன்ற நாடுகளுக்குப் பிழைப்பு…
-
வாரியும் சிறுக வருபடைக் கடலோன் ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன் மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன் தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன் தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன் தன்னடி நிழற்குத் தானே நாயகன் தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன் நயநெறி நீங்கா…
-
ஆர்மேனியர்கள் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். வணிகத்திற்காக மிகப் புகழ்பெற்ற இனம் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம். இந்தியாவில் கல்கத்தாவிலும் மெட்ராஸிலும் ஆர்மேனியர்கள் வந்து குடியேறினர். ஆங்கிலேயர்களின் வணிகத்தில் உதவி புரிபவர்களாக இவர்கள் இருந்தனர். ஆர்மேனியர்களின் வரலாறு மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட…