சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏற்பாடு …
Dr.K.Subashini
-
இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’…
-
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும்…
-
Niveditha Louis கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையில் தகுதியான நபராக நான் கருதுபவர் இவர். பூந்தமல்லி ராஜகோபால். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் P. Rajahgopaul! ஜான் ஆண்டர்சன் (மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியை தொடங்கியவர்) ஸ்காட்லாந்து மிஷன் பணியை 1837ஆம் ஆண்டு கறுப்பர்…
-
நாள் – 24.8.2019 சென்னை, தமிழகம்
-
நாள் – 24.8.2019 சென்னை, தமிழகம்
-
தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் வெவ்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது டிஜிட்டல் மெட்ராஸ் எனும் இத்திட்டம். இதன் தொடக்கவிழா 24.8.2019 அன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமையுரை இங்கே. – டாக்டர்.க.சுபாஷிணி
-
இந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.