கூவம் ஆறு சென்னையின் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு ஆறு. எழுமூர் நதி கூவத்துடன் கலக்கின்றது. ஆங்கிலேயர்கள் முதலில் இந்த நதி ஆற்றில் கலக்கும் பகுதியில் ஒரு துறைமுகம் கட்டலாம் எனத் திட்டமிட்டனர். மீன்கள் நிறைந்து மக்கள் பயணத்திற்கும் முக்கிய போக்குவரத்தாக …
Dr.K.Subashini
-
19ம் நூற்றாண்டின் கல்விச்சேவையாளராகத் திகழ்ந்தவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். இவர் 1881ம் ஆண்டு பிறந்தார். காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் பகுதியில் வசித்தவர். இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் கல்வி பயின்ற இவர் திரும்பியதும் தமிழகத்தில் பல கல்விக்கூடங்களை நிறுவினார். தமிழிசையில் ஈடுபாடு…
-
சிங்காநெஞ்சன் தோற்றமும் வளர்ச்சியும் இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில் இறக்கத்தைக் கடல் அலைகள் கழுவிச் சென்றன…
-
சிங்காநெஞ்சன் சில ஆண்டுகளுக்கு முன் திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக் கோயில் சென்றேன். அங்குத் திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகத்தைக் கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி, “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்” இதில் வரும்…
-
Coins of Madras Presidency – Minted in 1692 at Madras for Benkulen, Sumatra மெட்ராஸ் அக்கசாலைழில் 1692ல் சுமத்திரா தீவின் பென்குலேன் குடிழிருப்பாக அச்சடிக்கப்பட்டது.
-
Coins of Madras Presidency Pagoda
-
-
முனைவர்.க.சுபாஷிணி நூல் விமர்சனம் என்பது நூலை படிக்கின்ற வாசகனுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு நூலை பல்வேறு கோணங்களில் காண்பதற்கும் உணர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஒரு நூல் தரும் தாக்கம் என்பது பல்வேறு வகைப்படும். வாசித்து…
-
Its a story that goes back nearly 200 years. Starting from a nucleus of local levies, such as those led by Clive fifty-two Infantry were raised between 1758 and 1826.…
-
Coins of Madras Presidency