சிங்காநெஞ்சன் சென்னையில்பாயும் கூவம் ஆறு, குசத்தலையாறு (கொற்றலையாறு) ஆகியவை பழைய பாலாற்றின் கிளையாறுகளின் எச்சங்களே என்று Robert Bruce Foote1கருதுகிறார். 1860 களில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட இவர், இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் புவியியலாளராகப் பணி …
Article
-
சிங்கநெஞ்சன் சென்னை என்றதும் நம்மில் பலருக்கு, குறிப்பாக நம் பெண்மணிகளுக்கு நினைவிற்கு வருவது, ‘டீ நகர்’ தான். “இந்த டீ நகரில் உள்ள ‘டீ’ யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்று பலரைக் கேட்டுப் பார்த்தேன். படித்தவர்களுக்குக்கூட, சரியான விடை தெரியவில்லை.…
-
— தேமொழி. தமிழ்ப் பேராசிரியர், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் உருவச் சிலை நாட்டு விழா. தமிழ்த் தாயின் திரு மைந்தர்களுள் ஒருவராகிய ஐயரவர்கட்குச் சென்னை இராசதானிக் கலாசாலையில் 1948, மார்ச்சு 7-ஆம் நாள், கலையியல் துறைத் தலைவர்…
-
Muthiah (Historian) It was only a few weeks ago (Miscellany, June 4) that I wrote of a building with a history, Dare Bungalow in the Pachaiyappa College campus, that was derelict and…
-
எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா ஆளுமா டோலுமா..மெட்ராஸ் மொழி என்பது மெட்ராசின் அற்புதங்களுள் ஒன்று, அது இப்போது வழக்கொழிந்து வருகிறது. மெட்ராஸ் தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு மெட்ராசைப் பற்றி ஏதும் தெரியாது, அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களால் அதனோடு ஒன்ற முடியாமலேயே…