ஜெர்மனியின் ஹாலே நகரத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு கி.பி 1706ம் தரங்கம்பாடியில் தமது சமயம் பரப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் சில ஆண்டுகளில் அதாவது 1710ம் ஆண்டில் ஒரு அச்சு இயந்திரத்தை இங்கிலாந்தின் பபொருளாதார உதவியுடன் கொண்டு வந்து …
Interview
-
இந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.
-
ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் வள்ளலார் எனும் வடலூர் சி. இராமலிங்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. 1823ஆம் ஆண்டில் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். பிறந்த அடுத்த…
-
60/116, Armenian Street, Near High Court, Parry’s Corner, George Town, Chennai, Tamil Nadu 600001; Phone: 044 2538 6223 An oldest church build in Madras, AD 1712 reconstructed in 1772. also called…
-
திரு.நரசய்யா மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர் ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின்…
-
தமிழகம் மட்டுமன்றி இந்தியச் சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்னும் முயற்சியில் மிக ஈடுபாட்டுடன் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் காலின் மெக்கன்சி. இவரைப் பற்றியும் இவரது சேகரிப்புக்களைப் பாதுகாக்கும் நூலகங்களில் ஒன்றான சென்னையில் இருக்கும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றி கூறும் ஒரு…
-
சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது.…
-
அருங்காட்சியகங்கள் விலை மதிப்பு இல்லாத மனித குல வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை தேடி சேகரித்து பாதுகாத்து ஆய்வு செய்து, தொடர்ந்து நாம் நம் பழமையை உணர நமக்கு வாய்ப்புக்களை வழங்கும் கல்விக் கூடங்கள். எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும்…
-
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அருங்காட்சியகம், அங்குள்ள புனித…
-
மெட்ராஸ் நகரின் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வது சென்னை அருங்காட்சியகம். மெட்ராஸ் மியூசியம் என தொடங்கப்பட்ட காலத்தில் இது அழைக்கபப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள ஏராளமான வரலாற்றுச் சின்னங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.