பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில் …
Category:
Rituals
-
60/116, Armenian Street, Near High Court, Parry’s Corner, George Town, Chennai, Tamil Nadu 600001; Phone: 044 2538 6223 An oldest church build in Madras, AD 1712 reconstructed in 1772. also called…
-
ஒப்பாரிப் பாடல்கள் வழி வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை. பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம். இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான…
-