தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் வெவ்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது டிஜிட்டல் மெட்ராஸ் எனும் இத்திட்டம். இதன் தொடக்கவிழா 24.8.2019 அன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமையுரை இங்கே. – டாக்டர்.க.சுபாஷிணி
இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை …