திரு.நரசய்யா மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர் ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் …
May 2019
-
திரு.வி.க. பற்றிய திருவாளர் ஸ்ரீ.செளந்தரராஜன் அவர்களின் சிந்தனைகள் : Mr.S.Soundararajan (Innamburan) took his Masters in Economics in 1954 (Madras), in Applied Sociology (Advice Studies´) in 2006 (Staffordshire University UK) and is currently…
-
தமிழகம் மட்டுமன்றி இந்தியச் சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்னும் முயற்சியில் மிக ஈடுபாட்டுடன் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் காலின் மெக்கன்சி. இவரைப் பற்றியும் இவரது சேகரிப்புக்களைப் பாதுகாக்கும் நூலகங்களில் ஒன்றான சென்னையில் இருக்கும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றி கூறும் ஒரு…
-
ஒப்பாரிப் பாடல்கள் வழி வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை. பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம். இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான…
-
நூல் குறிப்பு:நூல்: ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு ஆசிரியர்: அன்பு பொன்னோவியம் வெளியீடு: தலித் உரையாடல் அவை (DDF – Dalit Dialogue Forum), சென்னை மின்னூல் பதிப்பு: முதல் பதிப்பு, பிப்ரவரி – 2019 பதிப்பாசிரியர்: கௌதம சன்னா ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை குறித்து…
-
அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன. இந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும்…
-
சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது.…
-
அருங்காட்சியகங்கள் விலை மதிப்பு இல்லாத மனித குல வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை தேடி சேகரித்து பாதுகாத்து ஆய்வு செய்து, தொடர்ந்து நாம் நம் பழமையை உணர நமக்கு வாய்ப்புக்களை வழங்கும் கல்விக் கூடங்கள். எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும்…
-
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அருங்காட்சியகம், அங்குள்ள புனித…
-
The picture, an oil painting on canvas, shows the Madras St.George Fort as viewed from see. Its date back to c.1731 – a British Museum collection. The painting measurement is…